
எனவே கபாலியை அடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பது யார்? என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது.
இதனையடுத்து சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஹரியின் சிங்கம் 3, மற்றும் சதுரங்க வேட்டை வினோத் ஆகிய இயக்குனர்களின் படங்களை முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.
இதனையடுத்து மீண்டும் மெட்ராஸ் படத்தின் கூட்டணி இணையவுள்ளதாம். அதாவது மீண்டும் கார்த்தியை ரஞ்சித் இயக்குவார் என கூறப்படுகிறது.
காஷ்மோரா, மணிரத்னம் படங்களை அடுத்து கார்த்தி இதில் நடிப்பார் எனத் தெரிகிறது.