தமிழக சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சரத்குமார் போட்டியிட்டார்.
அவர் ஜெயலலிதா தலைமையிலான ஆளுங்கட்சி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார்.
இதுகுறித்து இவருடைய மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது…
‘நீங்கள் மீண்டும் எழுந்து நின்றால் அது தோல்வியல்ல. உங்களின் விடாமுயற்சி பெருமையாக உள்ளது. திருச்செந்தூர் மக்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்
அவர் ஜெயலலிதா தலைமையிலான ஆளுங்கட்சி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார்.
இதுகுறித்து இவருடைய மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது…
‘நீங்கள் மீண்டும் எழுந்து நின்றால் அது தோல்வியல்ல. உங்களின் விடாமுயற்சி பெருமையாக உள்ளது. திருச்செந்தூர் மக்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...