Advertisement

Thursday, May 19, 2016

இனி கெட்டப்பை மாற்றியே ஆகனும்… சூப்பர் ப்ளானில் விஜய்..!

நம் தலைமுடியின் ஸ்டைலை மாற்றினால், நம் முகமே மாறிவிட்டதாக தோன்றும். அப்படி ஒரு சிறப்பம்சம் நம் சிகை அலங்காரத்திற்கு உண்டு.
எனவே பெரும்பாலும் நடிகர்கள் இந்த டெக்னிக்கை மாற்றிக் கொண்டு வெவ்வேறு கெட்டப்புகளில் தோன்றுகின்றனர்.
ஆனால் விஜய்யை பொறுத்தவரை எப்போதும் ஒரே மாதிரியான சிகை அலங்காரத்துடன் நடிக்கிறார் என்பதே அது.
ப்ரண்ட்ஸ் மற்றும் தெறி படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகளில் கூட முடியை ஒட்டவெட்டி சம்மர் கட்டிங் மட்டுமே செய்திருந்தார்.
இதற்கு விஜய்யின் தலைமுடி வளைந்து கொடுக்காத தன்மைதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எனவே பரதன் இயக்கத்தில் உருவாகவுள்ள இரண்டு விதமான கெட்டப்பில் ஒரு புதிய கெட்டப்பை முயற்சிக்க இருக்கிறாராம்.
இதற்காக வளைந்து கொடுக்கும் நெகிழ்வான தலைமுடியாக தன் முடியின் தன்மையை மாற்ற இருக்கிறாராம்.
எனவே, இந்த ஹேர் ட்ரீட்மெண்ட்டுக்காக விரைவில் வெளிநாடு செல்லக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...