சிவகார்த்திகேயன் தற்போது தனுஷ் தயாரிப்பில், துரை செந்தில்குமார்
இயக்கத்தில் ‘டாணா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தக் காலத்தில்
போலீசாரை ‘டாணாகாரன்’ என்று சொல்லித்தான் அழைப்பார்கள்.
படத்தில் சிவகார்த்திகேயன் போலீசாக நடிப்பதால் ‘டாணா’ என பெயர் வைத்தார்கள். ஆனால், தற்போது படத்தின் பெயரை மாற்றிவிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம்.
‘டாணா’ என்பது கொஞ்சம் கிண்டல், கேலி கலந்த வார்த்தையாகத்தான் அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. எனவே, படம் வெளிவரும் நேரத்தில் யாராவது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வது என்று யோசிக்கிறார்களாம்.
அதோடு, வழக்கு ஏதாவது தொடர்ந்து விட்டால் அதன் பின் தேவையில்லாத
படத்தில் சிவகார்த்திகேயன் போலீசாக நடிப்பதால் ‘டாணா’ என பெயர் வைத்தார்கள். ஆனால், தற்போது படத்தின் பெயரை மாற்றிவிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம்.
‘டாணா’ என்பது கொஞ்சம் கிண்டல், கேலி கலந்த வார்த்தையாகத்தான் அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. எனவே, படம் வெளிவரும் நேரத்தில் யாராவது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வது என்று யோசிக்கிறார்களாம்.
அதோடு, வழக்கு ஏதாவது தொடர்ந்து விட்டால் அதன் பின் தேவையில்லாத