கமல்ஹாசன் மகள், ஸ்ருதிஹாசன் தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில்
பிசியாக நடித்து வருகிறார். அவர் ‘யவடு’ என்ற தெலுங்குப் படத்திற்காக பாடல்
காட்சியில் அவர் ஆடியதை ஆபாசமான கோணத்தில் படம் எடுத்து அதனை இணைய
தளத்தில்
வெளியிட்டனர்.
பொதுவாக கவர்ச்சியான படங்களை எடுக்கும்போது அதை வெளியிடும் முன் சம்பந்தப்பட்ட நடிகைகளில் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிடப்பட வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஸ்ருதியின் அனுமதி பெறாமலேயே அந்தப் படங்களை வெளியிட்டு விட்டனர். இதனால் கமல்ஹாசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தர்மசங்கடமான சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் ஸ்ருதி தனது வழக்கறிஞர் மூலம் அந்தப் படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது தெலுங்கு தயாரிப்பாளர்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ருதி தற்போது பொள்ளாச்சி பகுதியில் நடக்கும் பூஜை படப்பிடிப்பிற்காக கோவையில் தங்கி உள்ளார்.
வெளியிட்டனர்.
பொதுவாக கவர்ச்சியான படங்களை எடுக்கும்போது அதை வெளியிடும் முன் சம்பந்தப்பட்ட நடிகைகளில் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிடப்பட வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஸ்ருதியின் அனுமதி பெறாமலேயே அந்தப் படங்களை வெளியிட்டு விட்டனர். இதனால் கமல்ஹாசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தர்மசங்கடமான சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் ஸ்ருதி தனது வழக்கறிஞர் மூலம் அந்தப் படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது தெலுங்கு தயாரிப்பாளர்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ருதி தற்போது பொள்ளாச்சி பகுதியில் நடக்கும் பூஜை படப்பிடிப்பிற்காக கோவையில் தங்கி உள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...