Advertisement

Monday, June 16, 2014

பொது இடத்தில் புகைப்பிடித்த இந்தி நடிகர் மீது வழக்கு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கானர் விமான நிலையத்தில் பொது இடத்தில் புகைப்பிடித்ததாக பாலிவுட் நடிகர் சக்தி கபூர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


பொது இடத்தில் சக்தி கபூர் புகைப் பிடிக்கும், புகைப்படம் நேற்று பத்திரிகையில் வெளியானது. இதனை ஆதாரமாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் நேம் சிங் பெருநகர தலைமை நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கிரிஷ் குமார் ஓஜா, விசாரணையை 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...