நடிகைகளில் ப்ரியாமணி குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர்.
படப்பிடிப்பு தளத்தில் யாராவது சின்ன குழந்தைகளை கொண்டு வந்திருந்தால்,
தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த குழந்தையுடன கொஞ்சி விளையாடத்
தொடங்கி விடுவார்.
பின்னர் ஒரு கட்டத்தில் தனது அண்ணன் குழந்தையை அடிக்கடி படப்பிடிப்பு தளங்களுக்கு கொண்டு வந்து விளையாடி பொழுதை கழித்து வந்தார்.
அவரையடுத்து அமலாபாலும் குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவராக இருக்கிறார். தன்னுடன் நடிப்பவர்கள் யாராவது தங்கள் குழந்தைகளை ஸ்பாட்டுக்கு கொண்டு வந்தால் அவர்களை டீச்சர் போன்று துரத்திக்கொண்டே திரிவார்.
அந்தவகையில், தற்போது மலையளத்தில் நேரம் நிவின் பாலியுடன் மிலி என்ற படத்தில் நடித்து வரும் அமலாபால், அப்படப்பிடிபபு தளத்துக்கு நிவின் பாலி கொண்டு வந்த அவரது குழந்தையுடன்தான் எந்நேரமும் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தாராம்.
அதோடு, அந்த குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது வருங்கால கணவரான டைரக்டர் விஜய்க்கு அனுப்பி விட்டு, தனக்கு குழந்தைகள் மீதுள்ள பாசத்தை உணர்த்தியுள்ளாராம் அமலாபால்.
பின்னர் ஒரு கட்டத்தில் தனது அண்ணன் குழந்தையை அடிக்கடி படப்பிடிப்பு தளங்களுக்கு கொண்டு வந்து விளையாடி பொழுதை கழித்து வந்தார்.
அவரையடுத்து அமலாபாலும் குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவராக இருக்கிறார். தன்னுடன் நடிப்பவர்கள் யாராவது தங்கள் குழந்தைகளை ஸ்பாட்டுக்கு கொண்டு வந்தால் அவர்களை டீச்சர் போன்று துரத்திக்கொண்டே திரிவார்.
அந்தவகையில், தற்போது மலையளத்தில் நேரம் நிவின் பாலியுடன் மிலி என்ற படத்தில் நடித்து வரும் அமலாபால், அப்படப்பிடிபபு தளத்துக்கு நிவின் பாலி கொண்டு வந்த அவரது குழந்தையுடன்தான் எந்நேரமும் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தாராம்.
அதோடு, அந்த குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது வருங்கால கணவரான டைரக்டர் விஜய்க்கு அனுப்பி விட்டு, தனக்கு குழந்தைகள் மீதுள்ள பாசத்தை உணர்த்தியுள்ளாராம் அமலாபால்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...