சென்னை,ஜூன்.13 (டி.என்.எஸ்) 2013ஆம் ஆண்டுக்கான, 8வது விஜய் தொலைக்காட்சி
திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஜூலை 5ஆம் தேதி, சென்னை, நேரு
உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார்கள்.
இந்த விருதுக்கான வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் ஜூரிகளாக ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன், நடிகர் யூகி சேது, நடிகை சிம்ரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார்கள்.
இந்த விருதுக்கான வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் ஜூரிகளாக ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன், நடிகர் யூகி சேது, நடிகை சிம்ரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...