பொல்லாதவன் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி மூடர்கூடம் படத்தில்
காமெடியன் ஆனவர் செண்ட்ராயன். கைவசம் இப்போது 10 படங்கள். அனைத்திலும்
காமெடியன்தான்.
விஷயம் வெளியே தெரியக்கூடாது (படத்தின் பெயர்தான்) என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார்.
செண்ட்ராயனுடன் ஆர்யன், குபேரன், ரங்கன், அம்பாசங்கர் என்ற புது காமெடியன்கள் நடிக்கிறார்கள்.
விஷயம் வெளியே தெரியாமல் திருடும் 5 புத்திசாலி திருடர்களின் கதை. திருடர்களின் லீடராக செண்ட்ராயன் நடிக்கிறார். ஏ.ராகவேந்திரா என்ற புதுமுகம் இயக்குகிறார். காரைக்குடி, தேவகோட்டை, ராமேஸ்வரம் பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது.
விஷயம் வெளியே தெரியக்கூடாது (படத்தின் பெயர்தான்) என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார்.
செண்ட்ராயனுடன் ஆர்யன், குபேரன், ரங்கன், அம்பாசங்கர் என்ற புது காமெடியன்கள் நடிக்கிறார்கள்.
விஷயம் வெளியே தெரியாமல் திருடும் 5 புத்திசாலி திருடர்களின் கதை. திருடர்களின் லீடராக செண்ட்ராயன் நடிக்கிறார். ஏ.ராகவேந்திரா என்ற புதுமுகம் இயக்குகிறார். காரைக்குடி, தேவகோட்டை, ராமேஸ்வரம் பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...